ஆன்மிகம்
வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா

வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா

Published On 2021-10-15 04:40 GMT   |   Update On 2021-10-15 04:40 GMT
வரதராஜ பெருமாள் கோவிலில் தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
பரமக்குடியில் நவராத்திரி விழாவையொட்டி எமனேசுவரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அதையொட்டி நவராத்திரியின் 5-ம் நாள் நிகழ்வை முன்னிட்டு வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சிபுரம், மேல்கோட்டை, திருவல்லிக்கேணி ஆகிய ஊர்களில் உள்ள சுவாமியைப் போலவே அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
Tags:    

Similar News