செய்திகள்
தூய்மை இந்தியா மையத்தை திறந்து வைத்த மோடி

ராஷ்ட்ரிய ஸ்வாசதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published On 2020-08-08 11:44 GMT   |   Update On 2020-08-08 11:44 GMT
டெல்லியில் ராஷ்ட்ரிய ஸ்வாசதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மகாத்மா காந்தியின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் டெல்லியில் ராஷ்ட்ரிய ஸ்வாசதா கேந்திரா என்ற பெயரில் தேசிய தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தூய்மை இந்தியா அனுபவம் குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கல்ந்துரையாடுகிறார்.
Tags:    

Similar News