உள்ளூர் செய்திகள்
உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை சாரல் மழை பெய்தது.
உடன்குடி:
உடன்குடி நகர பகுதி, குலசேகரபட்டினம், மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, பெரிய புரம், மாதவன்குறிச்சி, தாண்டவன் காடு, கொட்டங்காடு, செட்டியாபத்து, லட்சுமிபுரம், சீர்காட்சி, பிச்சிவிளை, வெள்ளாளன்விளை சியோன்நகர், பரமன்குறிச்சி, வட்டன் விளை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை சாரல் மழை பெய்ததது.
குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.