செய்திகள்
வைகை அணையை திறந்து வைத்தார் ஓ பன்னீர்செல்வம்

பாசனத்திற்காக வைகை அணையை திறந்து வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்

Published On 2020-08-31 05:20 GMT   |   Update On 2020-08-31 05:20 GMT
பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தேனி:

மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

வைகை அணையில் இருந்து  120 நாட்களுக்கு 6,739 மி.ககனஅடி க்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்திறப்பின் மூலம் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் 45,041 ஏக்கல் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Tags:    

Similar News