உள்ளூர் செய்திகள்
மரணம்

பண்ருட்டி அருகே பிணமாக கிடந்த மூதாட்டி

Published On 2022-05-07 10:10 GMT   |   Update On 2022-05-07 10:10 GMT
பண்ருட்டி அருகே மூதாட்டி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே காடாம்புலியூர் போலீஸ் சரகம்தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதாட்டி ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூவராகவன் பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News