செய்திகள்
பிரியங்கா எதற்கும் அஞ்சாதவர்- ராகுல் காந்தி
உண்மையான காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் கொல்லப்பட்ட விவசாய குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா எதற்கும் அஞ்சாதவர். எதை கண்டும் பயப்படமாட்டார். உண்மையான காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது. அவரது போராட்டத்தை நிறுத்த இயலாது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் கொல்லப்பட்ட விவசாய குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா எதற்கும் அஞ்சாதவர். எதை கண்டும் பயப்படமாட்டார். உண்மையான காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது. அவரது போராட்டத்தை நிறுத்த இயலாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... வள்ளலார் பிறந்தநாள்: தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்- மு.க.ஸ்டாலின்