இந்தியா
ஒருவர் பலி

டெல்லியில் ஏ.சி. வெடித்து ஒருவர் பலி

Published On 2022-04-15 06:48 GMT   |   Update On 2022-04-15 06:48 GMT
டெல்லியில் ஏசி வெடித்ததில் பழுது பார்க்க வந்த ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி:

தென்கிழக்கு டெல்லியில் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் பழுதான ஏ.சி. மெஷினை சரி செய்வதற்காக நதீம், ஷான் என்பவர்கள் சென்றனர். 

அவர்கள் ஏ.சி.யின் பழுதை சரி பார்த்து கொண்டிருந்தபோது திடீரென்று வெடித்தது. நதீம், ஷான் உள்ட 6 பேர் காயம் அடைந்தனர். 

அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலத்த காயம் அடைந்த நதீம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

Similar News