செய்திகள்
கேஎல் ராகுல், மந்தீப் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2020-10-30 13:42 GMT   |   Update On 2020-10-30 13:42 GMT
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் அபு தாபியில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணி:

1. கேஎல் ராகுல், 2. மந்தீப் சிங், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. க்ளென் மேக்ஸ்வெல், 6. தீபக் ஹூடா, 7. கிறிஸ் ஜோர்டான், 8. முருகன் அஸ்வின், 9. ரவி பிஷ்னோய், 10. முகமது ஷமி, 11. அர்ஷ்தீப் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

1. ராபின் உத்தப்பா, 2. பென் ஸ்டோக்ஸ், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. சஞ்சு சாம்சன், 5. ஜோஸ் பட்லர், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. வருண் ஆரோன், 11. கார்த்திக் தியாகி.
Tags:    

Similar News