செய்திகள்
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் நீக்கம்
ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.சரவணன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.சரவணன், ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பிலும், ராமநாதபுரம் ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.சரவணன், ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பிலும், ராமநாதபுரம் ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.