செய்திகள்
பாஜகவில் குஷ்பு இணைவது மகிழ்ச்சியே- அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பு இணைவது மகிழ்ச்சியே என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரசிலிருந்து விலகியதன் மூலம் டெல்லி சென்ற குஷ்பு இன்று பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பு இணைவது மகிழ்ச்சியே.
அதிமுக கூட்டணியில் இருப்போர் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுதான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரசிலிருந்து விலகியதன் மூலம் டெல்லி சென்ற குஷ்பு இன்று பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பு இணைவது மகிழ்ச்சியே.
அதிமுக கூட்டணியில் இருப்போர் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுதான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.