செய்திகள்
கனமழை நீடிப்பு- காரைக்காலில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் இதுவரை கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் இதுவரை கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.