ஆன்மிகம்
மேலூர் அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
மேலூர் அருகே அ.கோவில்பட்டியில் செல்வவிநாயகர் நெவுலிநாத அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலூர் அருகே அ.கோவில்பட்டியில் செல்வவிநாயகர் நெவுலிநாத அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அட்டப்பட்டி, பூதமங்கலம், கீழவளவு, கொங்கம்பட்டி, கல்லம்பட்டி, கீழையூர், தும்பைப்பட்டி, மாங்குளப்பட்டி, சத்யபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அட்டப்பட்டி, பூதமங்கலம், கீழவளவு, கொங்கம்பட்டி, கல்லம்பட்டி, கீழையூர், தும்பைப்பட்டி, மாங்குளப்பட்டி, சத்யபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.