செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா

Published On 2021-01-15 13:38 GMT   |   Update On 2021-01-15 13:38 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,032-ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,032-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 15,786 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 186 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News