ஆன்மிகம்
மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழும் கருப்பசாமிக்கு உகந்த இந்த மந்திரதை கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.
மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.
ஓம் க்ரூம் அஸிதாங்காய
மஹாசாஸ்த்ருபரிவாராய நமஹ.
ஓம் க்ரூம் அஸிதாங்காய
மஹாசாஸ்த்ருபரிவாராய நமஹ.