உள்ளூர் செய்திகள்
தொட்டியத்தில் கிணறு தூர்வாரும் பணி தொடக்கம்
குடிநீர் பிரச்சனையை தீர்க்க தொட்டியத்தில் கிணறு தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வுநிலை பேரூராட்சி 15-வார்டு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கிணறு தொட்டியம் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது.
இந்தக் கிணற்றில் இருந்து தான் தினந்தோறும் தொட்டியம் பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தக் கிணற்றை தொட்டியம் பேரூராட்சி தலைவர் சா.சரண்யாபிரபு, பேரூராட்சி செயல் அலுவலர் கரு.சண்முகம், ஆய்வு செய்து கிணற்றை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டனர்.
தூர்வாரும் பணியில் இளநிலை உதவியாளர்கள் கண்ணன், கதிரேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வீரமணி, வரித்தண்டலர்கள் செல்வம்,
கோகிலா, குடிநீர் பணியாளர்கள் ஆறுமுகம், சண்முகநாதன், ராஜேந்திரன், மற்றும் குடிநீர் பணியாளர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வுநிலை பேரூராட்சி 15-வார்டு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கிணறு தொட்டியம் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது.
இந்தக் கிணற்றில் இருந்து தான் தினந்தோறும் தொட்டியம் பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தக் கிணற்றை தொட்டியம் பேரூராட்சி தலைவர் சா.சரண்யாபிரபு, பேரூராட்சி செயல் அலுவலர் கரு.சண்முகம், ஆய்வு செய்து கிணற்றை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டனர்.
தூர்வாரும் பணியில் இளநிலை உதவியாளர்கள் கண்ணன், கதிரேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வீரமணி, வரித்தண்டலர்கள் செல்வம்,
கோகிலா, குடிநீர் பணியாளர்கள் ஆறுமுகம், சண்முகநாதன், ராஜேந்திரன், மற்றும் குடிநீர் பணியாளர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.