செய்திகள்
பழனியில் துப்பாக்கிச்சூடு- தியேட்டர் உரிமையாளர் கைது
பழனியில் தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பழனி:
பழனியில் இடப்பிரச்சனை காரணமாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தியேட்டர் உரிமையாளர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தேனி சரக டிஐஜி முத்துசாமி நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.
பழனியில் இடப்பிரச்சனை காரணமாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தியேட்டர் உரிமையாளர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தேனி சரக டிஐஜி முத்துசாமி நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.