செய்திகள்
மின்சார நிறுத்தம்

குறிச்சி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-09-16 09:13 GMT   |   Update On 2020-09-16 09:13 GMT
குறிச்சி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கோவை:

கோவை குறிச்சி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை குனியமுத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஏ.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News