செய்திகள்
கைது

போளூர் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2021-01-19 14:17 GMT   |   Update On 2021-01-19 14:17 GMT
போளூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கரப்பன் மற்றும் போலீசார் நேற்று பல்வேறு கிராமங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்திமூரை அடுத்த காமாட்சிபுரத்தில் சாராயம் விற்ற மகா என்ற மகாதேவன் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
Tags:    

Similar News