செய்திகள்
கைது

பேரையூர் அருகே மதுபாட்டில்களுடன் பெண் கைது

Published On 2021-04-07 09:25 GMT   |   Update On 2021-04-07 09:25 GMT
பேரையூர் அருகே மதுபாட்டில்களுடன் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது அயோத்திபட்டியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் தனது பெட்டிக் கடையில் விற்பனை செய்வதற்காக 39 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பேச்சியம்மாளை கைது செய்தனர்.
Tags:    

Similar News