செய்திகள்
டெத் ஓவரில் பீல்டிங் செட்டிங் மிகவும் முக்கியமானது- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் சொல்கிறார்
டெத் ஓவரில் பீல்டிங் செட்டிங் மிகவும் முக்கியமானது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார். #IPL2018
ஐபிஎல் 2018 சீசனின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குவாலிபையர் 2-க்கு முன்னேறியுள்ளது. நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் பலப்பரீட்சை நடத்துக்கிறது.
இந்நிலையில் டெத் ஓவரில் பீல்டிங் செட்டிங் மிகவும் முக்கியமானது என ஹீத் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பேட்ஸ்மேன்கள் தற்போதைய நாட்களில் பந்து வீச்சுக்கு ஏதுவாக எப்படி பீல்டிங் அமைத்துள்ளார்கள் என்பதை கவனிக்க முடியும். ஆகவே, டெத் ஓவரில் பீல்டிங் செட்டிங் மிகவும் முக்கியமானது.
நாளைய போட்டியின்போது எங்களது பந்து வீச்சாளர்கள் இரண்டு மாறுபட்ட லைனில் பந்து வீசும் அளவிற்கு பீல்டிங் செட்டிங் செய்ய முயற்சி செய்வோம். இது பேட்ஸ்மேனை யோசனை வைக்கச் செய்யும்’’ என்றார்.
இந்நிலையில் டெத் ஓவரில் பீல்டிங் செட்டிங் மிகவும் முக்கியமானது என ஹீத் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பேட்ஸ்மேன்கள் தற்போதைய நாட்களில் பந்து வீச்சுக்கு ஏதுவாக எப்படி பீல்டிங் அமைத்துள்ளார்கள் என்பதை கவனிக்க முடியும். ஆகவே, டெத் ஓவரில் பீல்டிங் செட்டிங் மிகவும் முக்கியமானது.
நாளைய போட்டியின்போது எங்களது பந்து வீச்சாளர்கள் இரண்டு மாறுபட்ட லைனில் பந்து வீசும் அளவிற்கு பீல்டிங் செட்டிங் செய்ய முயற்சி செய்வோம். இது பேட்ஸ்மேனை யோசனை வைக்கச் செய்யும்’’ என்றார்.