ஸ்லோகங்கள்
கணபதி

காரியத்தடைகள் நீங்க சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்

Published On 2022-02-12 06:00 GMT   |   Update On 2022-02-12 06:00 GMT
ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள், சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்
மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும். ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.
Tags:    

Similar News