செய்திகள்
துருக்கியை துரத்தும் கொரோனா - 27 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு
துருக்கி நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இஸ்தான்புல்:
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி தற்போது 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், துருக்கியில் தொற்று பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 25.72 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி தற்போது 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், துருக்கியில் தொற்று பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்தைக் கடந்துள்ளது.
துருக்கியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,569 ஆக உயர்ந்துள்ளது.