செய்திகள்
நெல்லை அரசு மருத்துவமனையில் 47 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 759-ஆக உயர்ந்து உள்ளது.
நெல்லை:
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 481 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாநகர பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், பாளையில் 2 பேருக்கும், அம்பையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 19 வயதுடைய வாலிபரும் ஒருவர். பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 759 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 7 பேர் குணமடைந்தனர். இதுவரை 15 ஆயிரத்து 498 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போது 47 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு 214 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 481 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாநகர பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், பாளையில் 2 பேருக்கும், அம்பையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 19 வயதுடைய வாலிபரும் ஒருவர். பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 759 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 7 பேர் குணமடைந்தனர். இதுவரை 15 ஆயிரத்து 498 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போது 47 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு 214 பேர் உயிரிழந்து உள்ளனர்.