ஆன்மிகம்
கண்ணநல்லூர் அய்யா வைகுண்டர்பதி திறப்பு விழா
பரப்பாடி அருகே உள்ள கண்ணநல்லூர் அய்யா வைகுண்டர் கண்ணர்பதி தாங்கல் திறப்பு விழா நடைபெற்றது.
பரப்பாடி அருகே உள்ள கண்ணநல்லூர் அய்யா வைகுண்டர் கண்ணர்பதி தாங்கல் திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி தலைமைப்பதியில் இருந்து திருப்பதம் எடுத்து வருதல், திருவிளக்கு, பணிவிடை, அன்னதர்மம் உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்ந்து பதி திறப்புவிழா, அலங்கார பணிவிடை, பால் அன்னதர்மம், உச்சிப்படிப்பு, அன்னதர்மம், உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்தன. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சாமிதோப்பு தலைமைபதி பாலபிரஜாபதி அடிகளார், ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., பா.ஜனதா நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராம்நாத் அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பதி திறப்புவிழா, அலங்கார பணிவிடை, பால் அன்னதர்மம், உச்சிப்படிப்பு, அன்னதர்மம், உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்தன. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சாமிதோப்பு தலைமைபதி பாலபிரஜாபதி அடிகளார், ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., பா.ஜனதா நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராம்நாத் அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.