ஆன்மிகம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நாளை மறுநாள் நடக்கிறது
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மாலை 4 மணிக்கு ஹோமம், அபிஷேகம், 6 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.
தொடர்ந்து சாமி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.