ஆன்மிகம்
சிவன்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2020-12-10 08:43 GMT   |   Update On 2020-12-10 08:43 GMT
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மாலை 4 மணிக்கு ஹோமம், அபிஷேகம், 6 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது. 

தொடர்ந்து சாமி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News