உள்ளூர் செய்திகள்
தமிழகம்-புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிகிறது
தமிழகம்-புதுச்சேரி பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நாளை (22-ந்தேதி) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நாளை (22-ந்தேதி) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.