செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் வருமானம் ரூ.92 லட்சம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரேநாளில் ரூ.91 லட்சத்து 70 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவு பக்தர்களே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 644 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 3 ஆயிரத்து 670 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியிருக்கிறார்கள்.
அன்று ஒரேநாளில் ரூ.91 லட்சத்து 70 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவு பக்தர்களே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 644 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 3 ஆயிரத்து 670 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியிருக்கிறார்கள்.
அன்று ஒரேநாளில் ரூ.91 லட்சத்து 70 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.