செய்திகள்

கல்பாக்கம் அருகே ஓட்டல் ஊழியர் தற்கொலை

Published On 2019-05-14 07:05 GMT   |   Update On 2019-05-14 07:05 GMT
கல்பாக்கம் அருகே ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்பாக்கம்:

கல்பாக்கம் ஜீவா நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 40). அப்பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News