செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Published On 2021-01-25 04:07 GMT   |   Update On 2021-01-25 04:07 GMT
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ராயக்கோட்டை கிருஷ்ணன் (வயது 29), ஆருப்பள்ளி லட்சுமணய்யா (60), பைரமங்கலம் லட்சுமய்யா (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News