ஆன்மிகம்
சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு பூஜை
புரட்டாசி மாதம் சதுர்த்தசியையொட்டி நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு ஏகாந்த கால அபிஷேகம், தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாதம் சதுர்த்தசியையொட்டி நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடராஜருக்கு நேற்று சிறப்பு ஏகாந்த கால அபிஷேகம், தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் பெரும்பாலான சிவன் கோவில்களில் நடராஜருக்கு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் பெரும்பாலான சிவன் கோவில்களில் நடராஜருக்கு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.