செய்திகள்
வழக்கு பதிவு

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் ஊரடங்கை மீறிய 16 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-06-09 11:41 GMT   |   Update On 2021-06-09 11:41 GMT
இலுப்பூர்,அன்னவாசல் பகுதிகளில் ஊரடங்கை மீறிய 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

இலுப்பூர், அன்னவாசல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த மற்றும் அரசின் உத்தரவை மீறிய 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 15 இருசக்கர வாகனங்களை யும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News