ஆன்மிகம்
நவராத்திரி நவ கன்னிகை வழிபாடு

நவராத்திரி நவ கன்னிகை வழிபாடு

Published On 2020-10-21 07:52 GMT   |   Update On 2020-10-21 07:52 GMT
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பாளை வழிபடும் முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிலர் நவ கன்னிகையாகவும், இன்னும் சிலர் நவ துர்க்கையாகவும் வழிபாடு செய்கிறார்கள்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பாளை வழிபடும் முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிலர் நவ கன்னிகையாகவும், இன்னும் சிலர் நவ துர்க்கையாகவும் வழிபாடு செய்கிறார்கள். 10 வயது நிரம்பாத கன்னிகையாக நாளும் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவ கன்னிகை வழிபாடு ஆகும்.

முதல் நாள் (2 வயதுக் குழந்தை) குமாரி

இரண்டாம் நாள் (3 வயதுக் குழந்தை) திரிமூர்த்தி

மூன்றாம் நாள் (4 வயதுக் குழந்தை) கல்யாணி

நான்காம் நாள் (5 வயதுக் குழந்தை) ரோகிணி

ஐந்தாம் நாள் (6 வயதுக் குழந்தை) காளிகா

ஆறாம் நாள் (7 வயதுக் குழந்தை) சண்டிகா

ஏழாம் நாள் (8 வயதுக் குழந்தை) சாம்பவி

எட்டாம் நாள் (9 வயதுக் குழந்தை) துர்க்கா

ஒன்பதாம் நாள் (10 வயதுக் குழந்தை) சுபத்ரா
Tags:    

Similar News