ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கப் பட்ட தங்க சங்கு- சக்கரம்.

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பில் தங்க சங்கு- சக்கரம்

Published On 2021-02-25 03:28 GMT   |   Update On 2021-02-25 03:28 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் தங்கதுரை என்பவர் ரூ.2 கோடியில் 3½ கிலோ எடையில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக வழங்கினார்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் தங்கதுரை என்பவர் ரூ.2 கோடியில் 3½ கிலோ எடையில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக வழங்கினார்.

அதனை கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக் கொண்டார். அந்தப் பக்தருக்கு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
Tags:    

Similar News