ஆன்மிகம்
மீன ராசிக்காரருக்கான சிவன் ஸ்லோகம்
மீன ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். துன்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். துன்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். அருகில் உள்ள சிவாலயம் சென்று, சிவனாருக்கு வில்வார்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதெல்லாம் தந்தருள்வார் ஈசன்.