செய்திகள்
வழக்கு பதிவு

இலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு

Published On 2021-06-07 14:08 GMT   |   Update On 2021-06-07 14:08 GMT
இலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அன்னவாசல்:

இலுப்பூர், அன்னவாசல் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முககவசம் அணியாமலும், ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News