செய்திகள்
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை- முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மாநில இயற்கை பேரிடர் மேலாண்மைஆணைய கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி நடைபெறும். புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை இல்லை.
மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் புத்தாண்டு கொண்டாடலாம் என்று தெரிவித்தார்.
புதுச்சேரியில் மாநில இயற்கை பேரிடர் மேலாண்மைஆணைய கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி நடைபெறும். புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை இல்லை.
மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் புத்தாண்டு கொண்டாடலாம் என்று தெரிவித்தார்.