செய்திகள்
2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்- காலை 9 மணி நிலவரப்படி 9.72 சதவீதம் வாக்குப்பதிவு
2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி விழுப்புரம் - 13.88 சதவீதம், கள்ளக்குறிச்சி - 12.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை:
நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.72 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
விழுப்புரம் - 13.88 சதவீதம், கள்ளக்குறிச்சி - 12.07 சதவீதம், காஞ்சிபுரம் - 10.51 சதவீதம், செங்கல்பட்டு - 6.85 சதவீதம்
நெல்லை - 6.59 சதவீதம், தென்காசி - 11.75 சதவீதம், வேலூர் - 8.05 சதவீதம், ராணிப்பேட்டை - 7.45 சதவீதம், திருப்பத்தூர் - 5.22 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.72 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
விழுப்புரம் - 13.88 சதவீதம், கள்ளக்குறிச்சி - 12.07 சதவீதம், காஞ்சிபுரம் - 10.51 சதவீதம், செங்கல்பட்டு - 6.85 சதவீதம்
நெல்லை - 6.59 சதவீதம், தென்காசி - 11.75 சதவீதம், வேலூர் - 8.05 சதவீதம், ராணிப்பேட்டை - 7.45 சதவீதம், திருப்பத்தூர் - 5.22 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதையும் படியுங்கள்...தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு