ஆன்மிகம்
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்

Published On 2020-12-17 06:11 GMT   |   Update On 2020-12-17 06:11 GMT
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் சுவாமி, முரளிகண்ணன் சேவையில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வருகிற 25-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையொட்டி பகல்பத்து உற்சவம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் சுவாமி, முரளிகண்ணன் சேவையில் அருள்பாலித்தார். பின்னர் சுவாமி மாட வீதி உலா வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். 
Tags:    

Similar News