ஆன்மிகம்
மாரியம்மன்

மனதளவில் சோர்வுறும் சமயங்களில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Published On 2021-09-07 07:59 GMT   |   Update On 2021-09-07 07:59 GMT
மனதளவில் நாம் சோர்வுறும் சமயங்களில் கீழே உள்ள மாரியம்மன் ஸ்லோகத்தை சொன்னால் அம்மன் தானாக மனம் இறங்கி நம் கவலையை போக்குவாள்.
மனிதர்களுக்கு துன்பம் வருவது இயம்பு தான். ஆனால் அந்த துன்பத்தை இன்பமாகும் சக்தி இறைவன் ஒருவருக்கே உண்டு. இறைவன் மனதை குளிர்வித்தால் அவர் தானாக நம் மனதை குளிரச்செய்வார். அந்த வகையில் மனதளவில் நாம் சோர்வுறும் சமயங்களில் கீழே உள்ள மாரியம்மன் தாலாட்டை பாடினால் அம்மன் தானாக மனம் இறங்கி நம் கவலையை போக்குவாள்.

தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பெண்களின் மனக்குறைகள் படிப்படியாக குறையும்.

அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
Tags:    

Similar News