செய்திகள்
கோப்புபடம்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: ரூபி திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2021-07-29 13:58 GMT   |   Update On 2021-07-29 13:58 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றனர்.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

திருச்சி அணி 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும் திருப்பூர் அணி 3 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும் உள்ளது. இந்த 2 அணிகளுக்கு இடையேயான போட்டியின் டாஸ் சுண்டப்பட்டத்தில் திருச்சி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

திருச்சி அணி வீரர்கள்:-

1. முகமது(கேப்டன்), 2. அஸ்வின், 3. ராஜ்குமார், 4. மான் கே பவ்னா, 5. மதன் பிரசாந்த், 6. தினேஷ், 7. பிரான்சிஸ், 8. சித்தார்த், 9. அரவிந்த், 10. ரமேஷ், 11. கெளதம்

திருப்பூர் அணி வீரர்கள்:-

1. ரஹில் ஷா (கேப்டன்), 2. முகுந்த், 3. அமித் சத்விக், 4. கணேஷ், 5. ராஜ கோபால், 6. முகமது அடன் கான், 7. அந்தோனி தாஸ், 8. ஆகாஷ், 9. சரணவன குமார், 10. மதிவண்ணன், 11. பொய்யாமொழி
Tags:    

Similar News