செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உழவு செழிக்கட்டும் உழவர் மகிழட்டும்- முதலமைச்சர் மாட்டுப்பொங்கல் வாழ்த்து

Published On 2021-01-15 05:32 GMT   |   Update On 2021-01-15 05:32 GMT
மாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர் மகிழட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

உழவனின் உற்ற நண்பனாய், நம் தாய்த்தமிழ் மக்களின் வாழ்வியலில் இரண்டற கலந்து தூய அன்பினை என்றும் பகிரும் கால்நடைகளுக்கான இந்த மாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர் மகிழட்டும் என என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



Tags:    

Similar News