ஆன்மிகம்
திருமண தடை நீங்க விரதம் இருந்து அலகுக்காவடி எடுங்க...

திருமண தடை நீங்க விரதம் இருந்து அலகுக்காவடி எடுங்க...

Published On 2021-02-05 08:26 GMT   |   Update On 2021-02-05 08:26 GMT
கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
அலகுக் காவடி எடுப்பதன் மூலம் உடலில் உள்ள பிணிகள் குணமடைந்து நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அலகுக்காவடியை சுமந்து வந்து வழிபட்டால் பழனி முருகனின் அருளால் செல்வங்கள் பெருகும், தொழில் வளம் சிறக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மேலும் அலகுக்காவடி எடுத்து வந்து வழிபட்டால் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகளில் இருந்து பழனி முருகன் காத்தருள்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. அதேபோல் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, எதையும் எதிர்நோக்கும் மனப்பக்குவத்தை பெற முடிகிறது என பக்தர்கள் கூறுகின்றனர். திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
Tags:    

Similar News