செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று
தஞ்சை மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 838 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 71 ஆயிரத்து 670 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 898 பேர் உயிரிழந்துள்ளனர்.