ஆன்மிகம்
ராகு-கேது பிரச்சனை தீர்க்கும் வழிபாட்டு தலங்கள்
பொதுவாக தமிழகத்தில் சர்ப்ப தலங்கள் ஏராளமாக உள்ளன. மக்கள் இயல்பு நிலைக்கு வந்த பிறகு வழிபட உகந்த காலமாக அமையும் பட்சத்தில், வாய்ப்பிருக்கும் பொழுது வழிபாடுகள் செய்யலாம்.
பொதுவாக தமிழகத்தில் சர்ப்ப தலங்கள் ஏராளமாக உள்ளன. மக்கள் இயல்பு நிலைக்கு வந்த பிறகு வழிபட உகந்த காலமாக அமையும் பட்சத்தில், வாய்ப்பிருக்கும் பொழுது வழிபாடுகள் செய்யலாம்.
திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், ஸ்ரீகாளஹஸ்தி, பேரையூர், நைனார் கோவில் போன்ற நாக தலங்கள் உள்ளன. மேலும் சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்களை வழிபடுவதன் மூலமும் நன்மைகளைப் பெறலாம்.
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை, கேதுவிற்குரிய தெய்வம் விநாயகர். எனவே அவர்கள் இருவரையும் வாரந்தோறும் வழிபாடு செய்து வருவதன் மூலம் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெறலாம்.
திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், ஸ்ரீகாளஹஸ்தி, பேரையூர், நைனார் கோவில் போன்ற நாக தலங்கள் உள்ளன. மேலும் சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்களை வழிபடுவதன் மூலமும் நன்மைகளைப் பெறலாம்.
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை, கேதுவிற்குரிய தெய்வம் விநாயகர். எனவே அவர்கள் இருவரையும் வாரந்தோறும் வழிபாடு செய்து வருவதன் மூலம் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெறலாம்.