செய்திகள்
பிரதமர் மோடி

தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும் -பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2020-11-14 03:10 GMT   |   Update On 2020-11-14 03:10 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி அனைவருக்கும் பிரகாசத்தையும் மகிழ்ச்சியையம் தரட்டும். மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன், வளமாக வாழ நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News