ஆன்மிகம்
நைவேத்தியம்

எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்?

Published On 2020-01-10 08:02 GMT   |   Update On 2020-01-10 08:02 GMT
சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஞாயிறு - சர்க்கரைப்பொங்கல்,
திங்கள் - பால் அல்லது தயிர் அன்னம்,
செவ்வாய் - வெண்பொங்கல்,
புதன் - கதம்ப சாதம்,
வியாழன் - சித்ரான்னம்,
வெள்ளி- பால் பாயாசம்,
சனி - புளி சாதம், சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. 108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.
Tags:    

Similar News