செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம்

Published On 2021-07-20 02:58 GMT   |   Update On 2021-07-20 02:58 GMT
வினா-விடைத்தாள், அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வினாத்தாள், விடை வினாத்தாள் அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News