ஆன்மிகம்
சிவன்

பிரதோஷத்தின் போது படிக்க வேண்டிய பாராயண நூல்கள்

Published On 2021-01-08 08:04 GMT   |   Update On 2021-01-08 08:04 GMT
சிவபுராணம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநீலகண்டப்பதிகம், திரு அங்கமாலை, நமசிவாயப் பதிகம், போற்றித் திருத்தாண்டகம், பஞ்ச புராணம்.
பஞ்ச புராணங்களில் குறிப்பாக இவை:-

1. மூவர் தேவாரம் - தேவாரப் பாடல் ஒன்று.
2-. திருவாசகம் - பாடல் ஒன்று.
3. ஒன்பதாம் திருமறை - திருவிசைப் பாடல்களில் ஒன்று.
4. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பாடல்களில் ஒன்று.
5. பெரிய புராணம் - பாடல் ஒன்று.

ஆக மேற்கண்ட 5 பாடல்களைப் பாராயணம் செய்தாலே போதும். ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறி, பாராயணத்தைத் தொடங்க வேண்டும். கடைசியாக ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறி முடிக்க வேண்டும்.
Tags:    

Similar News