செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-05-04 15:49 GMT   |   Update On 2021-05-04 16:09 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதிலும்‌ 1,969 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 914 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News