செய்திகள்
தற்கொலை

சாத்தூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2020-11-20 09:49 GMT   |   Update On 2020-11-20 09:49 GMT
சாத்தூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் அருகே என்.வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து (வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் தம்பி திருமணத்திற்கு செல்ல பணம் கேட்டுள்ளார். மனைவி பணம் தராததால் கோபத்தில் வீட்டில் தனிமையில் இருந்த ஜோதிமுத்துசேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News